மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே திமுக நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணியை சாப்பிட்டதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறிய 100க்கும் மேற்பட்டவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ராமன்தொட்டி கேட் பகுதியில், சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை செய்ய தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேப்பனஹள்ளி தொகுதி எம்.எல்.ஏ, கே.பி முனுசாமி சாலையில் அமர்ந்து தொ...
இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 2ஆயிரத்து 250 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டம் ...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தி.மு.க சார்பில் நடத்தப்படும் அனைத்திந்திய அளவிலான மின்னொளி மகளிர் கபடி போட்டியை அமைச்சர்கள் பெரியகருப்பன், மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழகம், ராஜஸ்தான...
கிருஷ்ணகிரியில் நடந்த தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சர் முன்னிலையில் பேசிய முன்னாள் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் , திமுகவினர் லீகலாகவே நடக்க வேண்டுமென எதிர்பார்க்காதீர்கள் எனவும் இல்லீ...
நாங்குநேரி அருகே மணல் திருட்டு வழக்கில் தேடப்பட்ட திமுக பிரமுகர் வீட்டின் அறையை பூட்டிக் கொண்டு, ஆடைகளை களைந்து மிரட்டல் விடுத்த நிலையில் போலீசார் கதவை உடைத்து அவரை கைது செய்தனர். கைது செய்ய ...
தமிழக பட்ஜெட்டில் வடசென்னை வளர்ச்சிக்காக அறிவிக்கப்பட்ட ஆயிரத்து 200 கோடி ரூபாயில், பல மாதங்கள் ஆகியும் இதுவரை ஒரு திட்டம் கூட செயல்படுத்தவில்லை எனக்கூறி அதிமுக சார்பில் கண்ட ஆர்ப்பட்டம் நடத்தப்பட்...